வீரபாண்டிய கட்டபொம்மன்

விக்கிமேற்கோள் இருந்து
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

வீரபாண்டிய கட்டபொம்மன் [தொகு]

  • நீர் தான் ஜாக்சன் துரை என்பவரொ?
  • "வரி, வட்டி, திறை, கித்தி. எங்களோடு வயலுக்கு வந்தாயா? ஏற்றமிறைத்தாயா? நீர் பாய்ச்சி நெடுவயல் நிறையக் கண்டாயா? அங்கே கொஞ்சி விளையாடும் எங்குலப் பெண்களுக்கு மஞ்சளரைத்துக் கொடுத்தாயா? மாமனா? அல்லது மச்சானா? யாரைக் கேட்கிறாய் வரி, எவரைக் கேட்கிறாய் வட்டி".
  • திறை கட்டாமை குறித்து வீரபாண்டியனைக் குற்றம் சுமத்திய
    ஜக்சன் துரையை நோக்கி வீரபாண்டியன் கூறியது.
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"http://ta.wikiquote.org/w/index.php?title=வீரபாண்டிய_கட்டபொம்மன்&oldid=6621" இருந்து மீள்விக்கப்பட்டது