கிரண் பேடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தொடக்கம் (edited with ProveIt) |
சி வி. ப. மூலம் பகுப்பு:1949 பிறப்புக்கள் சேர்க்கப்பட்டது |
||
வரிசை 13: | வரிசை 13: | ||
[[பகுப்பு:வாழும் நபர்கள்]] |
[[பகுப்பு:வாழும் நபர்கள்]] |
||
[[பகுப்பு:1949 பிறப்புக்கள்]] |
08:54, 1 சூன் 2016 இல் நிலவும் திருத்தம்
கிரண் பேடி (பி. 9 ஜூன் 1949) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதியும், சமூக சேவகரும், ஓய்வு பெற்ற காவலரும் ஆவார். இவர் இந்தியக் காவல் பணியில் 1972ஆம் ஆண்டு சேர்ந்த முதல் பெண் அதிகாரியாவார்.[1]
மேற்கோள்கள்
- இளமையில் எதற்கும் சமரசம் செய்துகொள்ளாத பண்பையும், மனசாட்சிக்கு எதிரான அநீதியை எதிர்த்துப் போராடவும் கற்றுக்கொண்டேன். அதை இன்றுவரை கடைபிடிக்கிறேன்[2]
நபர் குறித்த மேற்கோள்கள்
- போக்குவரத்து கட்டுப்பாடு அதிகாரியாக இருந்தபோது, விதி மீறி நிறுத்தப்பட்டிருந்த பிரதமர் இந்திரா காந்தியின் காரையே கிரேன் வைத்து அப்புறப்படுத்திய அசாத்திய துணிச்சல் படைத்தவர். இவர் பணிபுரிந்த இடங்களில் குற்றங்கள் குறைந்தன. அதனால், பெண்களின் மரியாதை, அன்பைப் பெற்றார்.[2]
சான்றுகள்
- ↑ "First woman IPS officer Kiran Bedi seeks voluntary retirement". Economic Times. 27 நவம்பர் 2007.
- ↑ 2.0 2.1 ராஜலட்சுமி சிவலிங்கம். (9 சூன் 2015). கிரண் பேடி 10. Retrieved on 1 சூன் 2016.