மனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
|||
வரிசை 4: | வரிசை 4: | ||
* மனம் அறிய உண்மையாக வாழ்வது நேர்மையான வாழ்வாகும். - [[ஔவையார்]] |
* மனம் அறிய உண்மையாக வாழ்வது நேர்மையான வாழ்வாகும். - [[ஔவையார்]] |
||
* மனதில் ஒன்றைத் திட்டமிட்டு, அது நடக்கும் , கிடைக்கும் என்று நம்பினால், மனித மனம் எப்பாடுபட்டாவது அதை பெற்றுத் தந்துவிடும்.காரியங்களையும் செய்து முடித்துவிடும். - [[நெப்போலியன் ஹில்]] |
* மனதில் ஒன்றைத் திட்டமிட்டு, அது நடக்கும் , கிடைக்கும் என்று நம்பினால், மனித மனம் எப்பாடுபட்டாவது அதை பெற்றுத் தந்துவிடும்.காரியங்களையும் செய்து முடித்துவிடும். - [[நெப்போலியன் ஹில்]] |
||
* அறிவியல் நமக்கு அளிக்கின்ற பிரமிப்பூட்டும் ஆச்சரிய உணர்ச்சி என்பது, மனித மனம் எட்டிப் பிடிக்கக் கூடிய மிக உன்னதமான உணர்ச்சிகளில் ஒன்று. அற்புதமானதொரு இசையும் கவிதையும் அளிக்கின்ற ஆழ்ந்த அழகியல் உணர்ச்சிக்கு இணையானது அது. இந்த உலகமும், பிரபஞ்சமும் அழகானவை, அற்புதமானவை – அவற்றை எந்த அளவுக்கு நாம் புரிந்து கொள்கிறோமோ அந்த அளவுக்கு! அறிவியல் என்பது எதார்த்தத்தின் கவிதை. - [[ரிச்சர்ட் டாக்கின்சு]] |
|||
=== [[பெ. சுந்தரம் பிள்ளை]] === |
|||
* கள்ள மனம் துள்ளும் தன்னுள்ளம் தனையே தின்னும். |
|||
* தனக்கென வாழ்பவன் தனி மிருகம் அவன் மனம் மாறட்டும். |
|||
* யாதே வரினும் மனவலி குன்றாதே மானமே பெரிது |
|||
== வெளியிணைப்புக்கள் == |
== வெளியிணைப்புக்கள் == |
12:09, 16 சூன் 2016 இல் நிலவும் திருத்தம்
மனம் (mind) என்பது, சிந்தனை, நோக்கு, உணர்ச்சி, மன உறுதி, கற்பனை போன்றவற்றில் வெளிப்படுகின்ற அறிவு (intellect) மற்றும் உணர்வுநிலை சார்ந்த அம்சங்களின் தொகுப்பைக் குறிக்கிறது.
மேற்கோள்கள்
- மனம் அறிய உண்மையாக வாழ்வது நேர்மையான வாழ்வாகும். - ஔவையார்
- மனதில் ஒன்றைத் திட்டமிட்டு, அது நடக்கும் , கிடைக்கும் என்று நம்பினால், மனித மனம் எப்பாடுபட்டாவது அதை பெற்றுத் தந்துவிடும்.காரியங்களையும் செய்து முடித்துவிடும். - நெப்போலியன் ஹில்
- அறிவியல் நமக்கு அளிக்கின்ற பிரமிப்பூட்டும் ஆச்சரிய உணர்ச்சி என்பது, மனித மனம் எட்டிப் பிடிக்கக் கூடிய மிக உன்னதமான உணர்ச்சிகளில் ஒன்று. அற்புதமானதொரு இசையும் கவிதையும் அளிக்கின்ற ஆழ்ந்த அழகியல் உணர்ச்சிக்கு இணையானது அது. இந்த உலகமும், பிரபஞ்சமும் அழகானவை, அற்புதமானவை – அவற்றை எந்த அளவுக்கு நாம் புரிந்து கொள்கிறோமோ அந்த அளவுக்கு! அறிவியல் என்பது எதார்த்தத்தின் கவிதை. - ரிச்சர்ட் டாக்கின்சு
பெ. சுந்தரம் பிள்ளை
- கள்ள மனம் துள்ளும் தன்னுள்ளம் தனையே தின்னும்.
- தனக்கென வாழ்பவன் தனி மிருகம் அவன் மனம் மாறட்டும்.
- யாதே வரினும் மனவலி குன்றாதே மானமே பெரிது
வெளியிணைப்புக்கள்