வோல்ட்டேர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

விக்கிமேற்கோள் இலிருந்து
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Maathavan (பேச்சு | பங்களிப்புகள்)
சி வி. ப. மூலம் பகுப்பு:பிரான்சியர்கள் சேர்க்கப்பட்டது
வரிசை 7: வரிசை 7:
* மனிதர்கள் பிறக்கும்போது ஓநாய்களாக பிறப்பது இல்லை. ஆனால் ஓநாய்களாக மாறிவிடுகிறார்கள்.<ref>கேண்டீட் பக்கம்-22</ref>
* மனிதர்கள் பிறக்கும்போது ஓநாய்களாக பிறப்பது இல்லை. ஆனால் ஓநாய்களாக மாறிவிடுகிறார்கள்.<ref>கேண்டீட் பக்கம்-22</ref>
* ஒரு ஆறு மக்கள் வசிக்கும் வழியாக போயே தீரும்.<ref>கேண்டீட் பக்கம்-76</ref>
* ஒரு ஆறு மக்கள் வசிக்கும் வழியாக போயே தீரும்.<ref>கேண்டீட் பக்கம்-76</ref>
* ஒருவரின் மனசாட்சிக்கு எதிராக எதுவும் செய்யாமல் இருப்பதே பாதுகாப்பான ஒன்று.
* துயரத்தின் அமைதி மொழியே கண்ணீர்.
* நான் எங்கு செல்கிறேன் என்று எனக்குத் தெரியாது ஆனால், நான் என் வழியில் செல்கிறேன்.
* மென்மையான இதயங்களுக்காக உருவாக்கப்பட்டது சொர்கம்; அன்பற்ற இதயங்களுக்காக உருவாக்கப்பட்டது நரகம்.
* மனித இனத்திற்கு முதன்மைவாய்ந்த ஒன்று சகிப்புத்தன்மை.
* அநீதி இறுதியில் சுதந்திரத்தை உருவாக்குகிறது.
* ஒருவரை அவரது பதில்களைவிட அவரது கேள்விகளிலிருந்து மதிப்பீடு செய்யுங்கள்.
* கல்வியறிவை விட இயற்கை எப்போதும் மிகுதியான ஆற்றலைக் கொண்டதாக இருக்கிறது.
* உண்மையை நேசி, ஆனால் பிழையை மன்னித்துவிடு.
* வரலாறு என்பது குற்றங்கள் மற்றும் துரதிர்ஷ்டங்களைக் கொண்ட பதிவேடு மட்டுமே.
* மனிதர்கள் வாதிடுகிறார்கள் இயற்கை செயல்படுகிறது.
* மிதமான செயல்பாடுகளின் வழியாகவே பூர்ணத்துவத்தை அடைய முடிகிறது.
* பாராட்டு என்பது ஒரு அற்புதமான விசயம்.


==சான்றுகள்==
==சான்றுகள்==

08:29, 17 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்

மனிதர்கள் பிறக்கும்போது ஓநாய்களாக பிறப்பது இல்லை. ஆனால் ஓநாய்களாக மாறிவிடுகிறார்கள்.

அறிமுகம்

வோல்ட்டேர், ஒரு பிரெஞ்சு அறிவொளி இயக்க எழுத்தாளரும், கட்டுரையாளரும், மெய்யியலாளரும் ஆவார். இவர் சிறந்த எழுத்தாளர். இவரது ஆக்கங்கள், நாடகம், கவிதை, புதினம், கட்டுரை, வரலாற்று ஆக்கங்கள், அறிவியல் ஆக்கங்கள் என்பன உள்ளிட்ட பல விதமான இலக்கிய வடிவங்களிலும் காணப்படுகின்றன.

மேற்கோள்கள்

  • நடப்பது மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் கொடுக்கப்பட்ட வரம்.[1]
  • மனிதர்கள் பிறக்கும்போது ஓநாய்களாக பிறப்பது இல்லை. ஆனால் ஓநாய்களாக மாறிவிடுகிறார்கள்.[2]
  • ஒரு ஆறு மக்கள் வசிக்கும் வழியாக போயே தீரும்.[3]
  • ஒருவரின் மனசாட்சிக்கு எதிராக எதுவும் செய்யாமல் இருப்பதே பாதுகாப்பான ஒன்று.
  • துயரத்தின் அமைதி மொழியே கண்ணீர்.
  • நான் எங்கு செல்கிறேன் என்று எனக்குத் தெரியாது ஆனால், நான் என் வழியில் செல்கிறேன்.
  • மென்மையான இதயங்களுக்காக உருவாக்கப்பட்டது சொர்கம்; அன்பற்ற இதயங்களுக்காக உருவாக்கப்பட்டது நரகம்.
  • மனித இனத்திற்கு முதன்மைவாய்ந்த ஒன்று சகிப்புத்தன்மை.
  • அநீதி இறுதியில் சுதந்திரத்தை உருவாக்குகிறது.
  • ஒருவரை அவரது பதில்களைவிட அவரது கேள்விகளிலிருந்து மதிப்பீடு செய்யுங்கள்.
  • கல்வியறிவை விட இயற்கை எப்போதும் மிகுதியான ஆற்றலைக் கொண்டதாக இருக்கிறது.
  • உண்மையை நேசி, ஆனால் பிழையை மன்னித்துவிடு.
  • வரலாறு என்பது குற்றங்கள் மற்றும் துரதிர்ஷ்டங்களைக் கொண்ட பதிவேடு மட்டுமே.
  • மனிதர்கள் வாதிடுகிறார்கள் இயற்கை செயல்படுகிறது.
  • மிதமான செயல்பாடுகளின் வழியாகவே பூர்ணத்துவத்தை அடைய முடிகிறது.
  • பாராட்டு என்பது ஒரு அற்புதமான விசயம்.

சான்றுகள்

  1. கேண்டீட் பக்கம்-13
  2. கேண்டீட் பக்கம்-22
  3. கேண்டீட் பக்கம்-76

புற இணைப்புகள்

Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=வோல்ட்டேர்&oldid=14622" இலிருந்து மீள்விக்கப்பட்டது