ஆறுதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

விக்கிமேற்கோள் இலிருந்து
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி வி. ப. மூலம் பகுப்பு:உணர்வுகள் சேர்க்கப்பட்டது
 
வரிசை 11: வரிசை 11:
== குறிப்புகள் ==
== குறிப்புகள் ==
{{Reflist}}
{{Reflist}}

[[பகுப்பு:உணர்வுகள்]]

01:21, 24 மே 2020 இல் கடைசித் திருத்தம்

ஆறுதல் (Consolation) குறித்த மேற்கோள்கள்

  • துக்கப்படுவோர்க்குக் காலம் ஆறுதலளிக்கும்படி கடவுள் கட்டளையிட்டிருக்கிறார். -ஜோபர்ட்[1]
  • கேடு வரும்பொழுது. அன்தவிடக் கேடும் இருக்கும். ஒருவனுடைய கால் முரிந்து போனால், கழுத்து முரியவில்லையே என்று ஆறுதல் பெறவேண்டும். - பிஷப்ஹாச்[1]
  • நாம் துயரத்தால் அல்லற்பட்டுக்கொண்டிருக்கும் பொழுது. சந்தர்ப்பம் தெரியாமல் கூறப்படும் ஆறுதல் நம் வேதனையை அதிகப்படுத்துவதுடன் துயரத்தையும் கூர்மையாக்கும். - ரூஸோ[1]
  • துன்பம் ஒன்று ஏற்பட்டால் அதை ஒருவர் விவரம் தெரிந்து துயருறுவதற்கு முன்பே அளிக்கும் ஆறுதல் காலம் தவறி முன்கூட்டியே வருவதாகும்; இந்த இரண்டுக்கும் நடுவில் ஓர் உரோம இழை போன்ற இடமேயுள்ளது. ஆறுதல் கூறுவோர் அதை அறிந்து பயன்படுத்திக்கொள்ள வேண்டும். - ஸ்டெர்னி[1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 92-93. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஆறுதல்&oldid=19923" இலிருந்து மீள்விக்கப்பட்டது