கம்பராமாயணம்
இந்தியாவின் தொன்மையான இதிகாசங்களுள் ஒன்று இராமாயணம் ஆகும். இரகு வம்ச அரசனான இராமனின் கதையைக் கூறுவது இராமாயணம் ஆகும். (இராம+அயநம் = இராமாயணம்) இக்கதையை முதலில் வடமொழியில் வால்மீகி, வசிட்டர், போதாயனார் ஆகிய மூவரும் செய்தனர். தமிழ்மொழியில் இராமகாதையாக வடித்தவர் கம்பர் ஆவார். கம்பர் எழுதியதால் இக்காப்பியம் கம்பராமாயணம் என வழங்கப்பெறலாயிற்று.
மேற்கோளிட்டவை
- அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள். எதிர்கொள் படலம்--கம்பராமாயணம் (பாலகாண்டம்)
- கண்டேன் சீதையை
- இன்றோடு ஐவரானோம்
+ இன்று போய்நாளை வா