கம்பராமாயணம்

விக்கிமேற்கோள் இலிருந்து
Maathavanbot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 12:46, 21 மே 2016 அன்றிருந்தவாரான திருத்தம் (→‎மேற்கோளிட்டவை: பகுப்பு மாற்றம் using AWB)

இந்தியாவின் தொன்மையான இதிகாசங்களுள் ஒன்று இராமாயணம் ஆகும். இரகு வம்ச அரசனான இராமனின் கதையைக் கூறுவது இராமாயணம் ஆகும். (இராம+அயநம் = இராமாயணம்) இக்கதையை முதலில் வடமொழியில் வால்மீகி, வசிட்டர், போதாயனார் ஆகிய மூவரும் செய்தனர். தமிழ்மொழியில் இராமகாதையாக வடித்தவர் கம்பர் ஆவார். கம்பர் எழுதியதால் இக்காப்பியம் கம்பராமாயணம் என வழங்கப்பெறலாயிற்று.

மேற்கோளிட்டவை

  • அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள். எதிர்கொள் படலம்--கம்பராமாயணம் (பாலகாண்டம்)
  • கண்டேன் சீதையை
  • இன்றோடு ஐவரானோம்

+ இன்று போய்நாளை வா

Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=கம்பராமாயணம்&oldid=12542" இலிருந்து மீள்விக்கப்பட்டது