மயில்சாமி அண்ணாதுரை

விக்கிமேற்கோள் இலிருந்து
Balajijagadesh (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:59, 27 மே 2016 அன்றிருந்தவாரான திருத்தம் (வி. ப. மூலம் பகுப்பு:விஞ்ஞானிகள் சேர்க்கப்பட்டது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

மயில்சாமி அண்ணாதுரை (பிறப்பு: ஜூலை 2, 1958; கோதவாடி - பொள்ளாச்சி - கோயம்புத்தூர்) தமிழ்நாட்டைச் சேர்ந்த பொறியலாளர். தற்போது இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் இயக்குனராகப் பணிபுரிகிறார்.

மேற்கோள்கள்[தொகு]

  • சந்திரன், செவ்வாய்க்குச் செயற்கைகோள்களை அனுப்பும்போது, ஒவ்வொரு விநாடியிலும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. உதாரணமாக, செவ்வாய்க் கோள் சராசரியாக விநாடிக்கு 34.கி.மீ வேகத்தில் நகருகிறது. ஆகையால் செவ்வாய்க்கு பயணம் செய்த அந்தச் செயற்கைகோள், தனது பயணத்தை 9 மாதங்களுக்கு முன்னரே தொடங்கியது. நேரம், பாதை, வேகம் ஆகியவற்றை கணக்கிடுவதில் ஏதேனும் ஒன்றில் தவறு நேர்ந்தாலும் திட்டம் தோல்வியில் முடியும் வாய்ப்புள்ளது. இதேபோல், கல்விக்கும் சரியான நேரம், பாதை, வேகம் ஆகிய மூன்றும் பொருந்தும். கல்வியில் வெற்றிப் பெற இந்த மூன்றும் மந்திரங்களும் தேவைப்படுகின்றன. இன்றையச் சூழலில் வாய்ப்புகள் நிறைந்து காணப்படுகிறது. இந்த மூன்று மந்திரங்கள் உறு துணையுடன் வாய்ப்புகளைப் பயன்படுத்தி, குறிக்கோள்களை எளிதாக அடைய முடியும்.[1]
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


சான்றுகள்[தொகு]

"https://ta.wikiquote.org/w/index.php?title=மயில்சாமி_அண்ணாதுரை&oldid=12664" இலிருந்து மீள்விக்கப்பட்டது