திருவாலங்காட்டுப் பதிகம்

விக்கிமேற்கோள் இலிருந்து

திருவாலங்காட்டுப் பதிகம் பதினோராம் திருமுறையில் இடம் பெற்றுள்ள நூல்களில் ஒன்று. 96 வகையான சிற்றிலக்கியங்களில் ஒன்று.

திருவாலங்காடு என்னும் ஊர்க் கோயிலில் குடிகொண்டுள்ள சிவபெருமான்மீது பாடப்பட்ட நூல் இது. இதனைப் பாடியவர் காரைக்கால் அம்மையார். இவர் காலம் 7ஆம் நூற்றாண்டின் பிற்பாதி.

பதிகம் என்பது 10 பாடல்கள் கொண்ட நூல். இந்த நூலில் 10 பாடல்கள் உள்ளன. 11ஆம் பாடலாக அடைவுப்பாடல் ஒன்றும் உள்ளது.

  • “ஆடும் எங்கள் அப்பன் இடம் திருவாலங்காடே”
    • இத்தொடரோடு 10 பாடல்களும் முடிகின்றன.
  • “செடித்தலைக் காரைக்கால் பேய் செப்பிய செந்தமிழ் பத்தும் வல்லார் சிவகதி சேர்ந்து இன்பம் எய்துவரே”
    • இது திருவாலங்காட்டுப் பதிகத்தின் அடைவுப்பாடல் ஆகும்.

வெளியிணைப்புகள்[தொகு]

Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது: