அக்கறை

விக்கிமேற்கோள் இலிருந்து

அக்கறை அல்லது பரிவு என்பது ஒரு மனித உணர்வாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  • அக்கறை இருந்தால், அது எல்லா மொழிகளிலும் பேகம், எல்லா முறைகளிலும் நடிக்கும். கயநலமே இல்லாதது போலவும் நடிக்கும். -ராக்ஃபகால்டு[1]
  • ஆர்வம் கொள்வதில் ஒரு தத்துவம் இல்லை. ஆனால், பாதுகாப்பு உண்டு. -பென்[1]
  • நியாயம் தனக்கு விரோதமாயிருந்தாலு முரு மனிதனைத் தன் தலத்திற்கு எதிராக ஆராய்ந்து பார்கும்படி செய்வது எவ்வளவு கஷ்டமாயிருக்கிறது? -டிரஸ்லர்[1]
  • நல்ல குணமோ, கெளரவமோ இல்லாதவர்களைப் புண்படுத்துவது எளிதாகத் தோன்றுகிறது. அவர்களுடைய நலத்திற்கு எதிராகக் கை வைத்தல் போதும் -ஜூனியஸ்[1]
  • அக்கறை ஏற்பட்டுவிட்டால்தான் நற்குணங்களும் தீக்குணங்களும் - எல்லாம் இயங்கத் தொடங்குகின்றன. -ராக்ஃபகால்டு[1]
  • சுயநலம் சில ஜனங்களைக் குருடாக்குகின்றது. மற்றவர்களை அதிகச் சூட்சுமமாகப் பார்க்கச் செய்கின்றது. -பீமாண்ட்[1]
  • அக்கறையும் மனச்சான்றும் மாறுபட்டால், அவைகளைச் சமரசப்படுத்த எந்தத் தந்திரம் செய்தாலும் சிலருக்குத் திருப்தியாயிருக்கும். -ஹோம்[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 9-10. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=அக்கறை&oldid=18877" இலிருந்து மீள்விக்கப்பட்டது