ஜே. கிருஷ்ணமூர்த்தி

விக்கிமேற்கோள் இலிருந்து

ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி, (தெலுங்கு: జిడ్డు కృష్ణ మూర్తి) அல்லது ஜே. கிருஷ்ணமூர்த்தி (மே 12, 1895–பெப்ரவரி 17, 1986), இந்திய மெய்யறிவாளர்களுள் முக்கியமானவர்.

  • அச்சமில்லாமல் அறிவுறுத்தல் இல்லாமல் மனதில் மரண மறுமலர்ச்சி வேண்டும்
  • அதிகாரம் செலுத்தியே தலைவர்கள் சீடர்களை சீர் குலைக்கிறார்
  • இங்கு நல்லது கெட்டது எல்லாமே மிகைப்படுத்தி சொல்லப்படுகிறது
  • உண்மை என்பது உயிரோட்டமுள்ளது இயக்கமுள்ளது நிற்பதில்லை
  • உள்ளார்ந்த அச்சம் ஒரு முகமூடியில் தன்னை மறைத்துகொள்கிறது
  • எதைக் காதல் என்று கருதிக் கொள்கிறோமோ அது வெறும் கிளர்ச்சிதான்
  • ஒப்பிடுவதால் எதிர்பார்ப்புகள் ஏற்பட்டு மனோ சக்திவீனாகிறது
  • காயப்படுவோம் என்ற அச்சத்தில் சுவர் எழும்பிக் கொள்கிறார்கள்
  • துறவிகள் அர்த்தமற்ற பல செயல்களை எளிமை என்பது அபத்தமானது
  • பல நுற்றாண்டுகளாக மனிதனின் மனதில் வன்முறை வளர்கிறது
  • வற்புறுத்தி திணிக்கப்பட்ட ஒழுங்கினால் ஒழுங்கீனமே வளரும்
  • விவாதிப்பதும் எழதுவதும் மனக் கூர்மையையும் தெளிவையும் தருகிறது
  • வேண்டும் என்ற வேண்டுவதில் இருந்து நாம் விடுபட வேண்டும்
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஜே._கிருஷ்ணமூர்த்தி&oldid=33531" இலிருந்து மீள்விக்கப்பட்டது