ஆதிசங்கரர்

விக்கிமேற்கோள் இலிருந்து

ஆதி சங்கரர் (சமற்கிருதம்: Ādi Śaṅkara), ஏழாம் நூற்றாண்டு இன்றைய கேரளத்திலுள்ள "காலடி" எனப்படும் ஊரில் ஆர்யாம்பாள்/சிவகுரு தம்பதியினருக்கு மகனாய் தோன்றிய மெய்ஞான வல்லுநர்.

மேற்கோள்கள்[தொகு]

  • குருடனைக்காட்டிலும் குருடன் எவன்? ஆசையுள்ளவன்.[1]

குறிப்புகள்[தொகு]

  1. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 83-85. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஆதிசங்கரர்&oldid=19780" இலிருந்து மீள்விக்கப்பட்டது