சிறிமாவோ பண்டாரநாயக்கா
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/76/Sirimavo_Ratwatte_Dias_Bandaranayaka_%281916-2000%29_%28Hon.Sirimavo_Bandaranaike_with_Hon.Lalith_Athulathmudali_Crop%29.jpg/220px-Sirimavo_Ratwatte_Dias_Bandaranayaka_%281916-2000%29_%28Hon.Sirimavo_Bandaranaike_with_Hon.Lalith_Athulathmudali_Crop%29.jpg)
சிறிமாவோ ரத்வத்தை டயஸ் பண்டாரநாயக்கா (Sirimavo Ratwatte Dias Bandaranaike) (ஏப்ரல் 17, 1916 - அக்டோபர் 10, 2000) இலங்கையின் ஓர் அரசியல்வாதியாவார். இவர் இலங்கையின் பிரதம மந்திரியாக மூன்று முறை, 1960-1965, 1970-1977 மற்றும் 1994-2000 ஆகிய காலப்பகுதிகளில் பதவியில் இருந்தவர். இவரே உலகிலேயே முதலாவது பெண் பிரதமருமாவார்.
இவரது கருத்துகள்
[தொகு]- என் எதிரிகளின் சதிதான் என் என்னை மேலும் பலப்படுத்துவதுடன் திரும்பிப் போராடுவதில் உறுதியாகவும் இருக்கச் செய்கிறது. தோல்வியைக் கண்டு பயந்து ஓடும் நபரல்ல நான்[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ தி இந்து, பெண் இன்று ( இணைப்பு) 2016 நவம்பர் 15