திறமையின் திருஉருவம் இராஜா தினகர்

விக்கிமேற்கோள் இலிருந்து

திறமையின் திருஉருவம் இராஜா தினகர் (1999) என்பது டாக்டர் எஸ்.எம்.கமாலின் நூலாகும். இது இராஜா தினகரரது வாழ்க்கை வரலாற்றை கூறும் நூலாகும். இந்நூலின் முதல் பதிப்பு 1999, செப்டம்பர் மாதத்தில் வெளியானது.

  • பாண்டிய நாட்டின் கீழக்கடற்கரையை அடுத்து பாலையும் நெய்தலும், முல்லையும், மருதமும் மயங்கிய நால்வகை நிலத்தின் அதிபதியாக விளங்கியவர்கள் சேது மன்னர்கள்.
    • அத்தியாயம் 1 (இளஞ்சூரியர்) பக்கம் 1, வாக்கியம் 1
    • முதலாவது அத்தியாயத்தின் முதலாவது வரி.
  • இன்னும் இந்தியத் திருநாடெங்கும் புகழ்பெற்று விளங்கும் இராமேசுவரம் திருக்கோயில் இந்த மன்னின் கட்டுமானக் கலைக்கு வழங்கிய காணிக்கையாக விளங்குகின்றன.
    • அத்தியாயம் 1 (இளஞ்சூரியர்) பக்கம் 2, வாக்கியம் 1
  • பாஸ்கரரும் தினகரரும் இராமநாதபுரத்தில் இருந்து சென்னை பட்டணம் பயணமாகார்கள்.
    • அத்தியாயம் 2 (கல்விப்பயணம்) பக்கம் 9, வாக்கியம் 2

* இவர்களது இல்லறம் சிறப்புற நடைபெற தினகரது தாயார் துரைராஜா லசுஷ்மி நாச்சியார் துணையாக இருந்தார்.

    • அத்தியாயம் 7 (கவிதைக் கனவு) பக்கம் 39, வாக்கியம் 2

வெளியிணைப்புகள்[தொகு]

Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


wikisource
wikisource
விக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது: