முதலாம் பராக்கிரமபாகு

விக்கிமேற்கோள் இலிருந்து

முதலாம் பராக்கிரமபாகு (சிங்களம்: මහා පරාක්‍රමබාහු) இலங்கையின் பொலன்னறுவையை ஆட்சி செய்த மன்னனாவான். பொலன்னறுவை இராச்சியத்தை கி.பி 1153 - 1186 வரை ஆண்டு வந்தான்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  • வானிலிருந்து விழும் ஒரு துளி நீரையும் விவசாயத்திற்கு பயன்படுத்தாது கடலை சென்றடைய விடமாட்டேன்.[2]
  • என்னுடைய இராசதானியில் எந்தவொர் இடத்திலும் விவசாயத்திற்குப் பயன்படாத சிறு நிலமேனும் இருக்கக் கூடாது.

[3]

சான்றுகள்[தொகு]

  1. Paranavitana, History of Ceylon, p. 199
  2. Culavamsa, LXVIII, 8
  3. Culavamsa, LXVIII, 8
"https://ta.wikiquote.org/w/index.php?title=முதலாம்_பராக்கிரமபாகு&oldid=17438" இலிருந்து மீள்விக்கப்பட்டது