விக்கிமேற்கோள்:Quote of the day/மே 25, 2012

விக்கிமேற்கோள் இலிருந்து

தொடர்ந்து பிரச்சாரம் செய்வதால் பொய் உண்மையாகாது; யாவரும் கவனிக்கவில்லை எனில் உண்மை பொய் ஆகாது. பொது மக்கள் துணையின்றியும் உண்மை நிலைத்து நிற்கும். அது தன்னிலையுடையது.

~ மகாத்மா காந்தி ~