தற்புகழ்ச்சி

விக்கிமேற்கோள் இலிருந்து

தற்புகழ்ச்சி என்பது தன்னைப் பற்றியும், தன் செயல்களை பற்றியும் தானே புகழ்நுதுரைப்பது ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  • ஒருவன் தன்னைப்பற்றி அதிக உயர்வாக எண்ணுவதும். அதிகத் தாழ்வாக எண்ணுவதும், இரண்டுமே தவறுதான். -கதே[1]
  • இருபது அறிஞர்களுள் ஒருவர்கூட தம்மைத் தாமே புகழ்ந்து பேச மாட்டார். -ஷேக்ஸ்பியர்[1]
  • ஒருவன் புகழை மற்றவர் புகழ்ந்தால் இசைபோல் இருக்கும். ஆனால், அவன் தானே புகழ்ந்துகொண்டால் கேட்க வெறுப்பாயிருக்கும். -ஸெனஃபோன்[1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 207. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=தற்புகழ்ச்சி&oldid=21716" இலிருந்து மீள்விக்கப்பட்டது