பகவத் கீதை
Jump to navigation
Jump to search
பகவத் கீதை (சமக்கிருதம்: श्रीमद्भगवद्गीता, Bhagavad Gita) என்பது இதிகாசத்தில் ஒன்றான மகாபாரதத்தின் ஒரு பகுதியாகும். பகவத் கீதை என்பதற்கு கடவுளின் பாடல்கள் என்று பொருள்படும்.
நூல் குறித்த மேற்கோள்கள்[தொகு]
- கடமைக்கும் நியாத்துக்குமான போராட்டத்தில் பகவத் கீதை ஒரு பழைய வட இந்திய வழியைத் தருகிறது. ஒருவன் கடமையைச் செய்யவேண்டும் பலனை கடவுளுக்கு அற்பணித்து விடவேண்டுமென்று.. ஆனால் தென்னிந்தியத் (தமிழகம்) தீர்வு அவ்வளவு எளிதானதாக இல்லை. ஒருவன் கடமையைச் செய்யவேண்டும், அது நெறிவழுவாமல் இருக்கவேண்டும் என்பதாகும். -ஜார்ஜ் எல். ஹார்ட்[1]
- ஆல்பர்ட் சுவைட்சருக்கு கீதையைப் பிடிக்காது. ஏனென்றால் அது அறநெறியை வலியுறுத்தவில்லை. ஆனால் குறளோ அன்பு, கடமை என இரண்டையும் வலியுறுத்தியது. அவர் திருக்குறளில் பைபிலின் நீதிகளைக் கண்டார். எனவே திருக்குறளை மிகப் போற்றினார். -ஜார்ஜ் எல். ஹார்ட்[1]