பாரசீகப் பழமொழிகள்
Jump to navigation
Jump to search
- அகபடும் வரை திருடன் அரசனைப் போல் சுற்றித் திரிவான்.
- ஒரு செந்நாய்க்கு மற்றொரு செந்நாயைத் தெரியும். அது போல் ஒரு திருடனுக்கு மற்றொரு திருடனின் குணம் தெரியும்.
- ரோசாப் பூவை எடுப்பவன், முள்ளினால் அவதிப்பட வேண்டியிருக்கும்.
- கெட்ட நேரமாய் இருந்தால் பாயசம் குடித்தாலும் பல் ஒடிந்து போகும்.
- நெருங்கிய நண்பர்களுக்கும் ஒரு நாள் பிரிவு உண்டு.