மைக்கேல் டி மாண்டேய்ன்

விக்கிமேற்கோள் இலிருந்து
மைக்கேல் டி மாண்டேய்ன்

மைக்கேல் டி மாண்டேய்ன் ( (28 பிப்ரவரி 1533 - 13 செப்டம்பர் 1592) ஒரு செல்வாக்குமிக்க பிரஞ்சு மறுமலர்ச்சி எழுத்தாளர், அறநூல் ஆசிரியர் ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]

கேட்டல்[தொகு]

  • பிறர் மூளையோடு நம் மூளையைத் தேய்த்து ஒளி பெறச் செய்தல் நலம்.[1]

கொள்கை வெறி[தொகு]

  • நாம் அரைகுறையாக அறிவதையே அதிக உறுதியாக நம்பிவிடுகிறோம்.[2]

குறிப்புகள்[தொகு]

  1. பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/கேட்டல். நூல் 157-157. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
  2. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/கொள்கை நம்பிக்கை. நூல் 78- 80. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
"https://ta.wikiquote.org/w/index.php?title=மைக்கேல்_டி_மாண்டேய்ன்&oldid=16908" இலிருந்து மீள்விக்கப்பட்டது