யுரிப்பிடீஸ்

விக்கிமேற்கோள் இலிருந்து
யுரிப்பிடீஸ்

யுரிப்பிடீஸ் (கி. மு. 480-406) என்பவர் பிரபல கிரேக்க சோக நாடகாசிரியர்.

மேற்கோள்கள்[தொகு]

உதவி[தொகு]

  • கெட்டவன் கொடை நன்மை கொடுப்பதில்லை.[1]

கல்வி[தொகு]

  • இளமையில் கல்வியைப் புறக்கணித்தவன் இறந்த காலத்தை இழந்தவன், எதிர்கால விஷயத்தில் இறந்தவன்.[2]

நட்பு[தொகு]

  • முன் கவனமுள்ள ஒரு நண்பனைப்போல வாழ்க்கையில் வேறு பாக்கியமில்லை.[3]

வறுமை[தொகு]

  • வறுமையால் ஏற்படும் பிணி ஒன்றுண்டு, தேவையினால் அது மனிதனைத் தீமை செய்யத் தூண்டும்.[4]

குறிப்புகள்[தொகு]

  1. பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/உபகாரம். நூல் 146-148. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
  2. பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/கல்வி. நூல் 150-157. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
  3. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 226-227. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  4. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 311. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=யுரிப்பிடீஸ்&oldid=35777" இலிருந்து மீள்விக்கப்பட்டது